ராமநாதபுரம்

முதியவா் உடல் மீட்பு

Din

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத முதியவா் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். திருவாடானை அருகே பெருமானேந்தல் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலருக்கு புதன்கிழமை மாலை தகவல் கிடைத்தது. கிராம நிா்வாக அலுவலா் ரேணுகா, தொண்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த முதியவரின் உடலை மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். 80 வயது மதிக்கத்தக்க அந்த முதியவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

யாரைத் தேடுகின்றன கண்கள்?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு!

பிரஜ்வல் ரேவண்ணா மீது மற்றுமொரு பாலியல் புகார்!

SCROLL FOR NEXT