ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே பெண் சடலம் மீட்பு

ராமநாதபுரம் அருகே உள்ள கண்மாய் கால்வாய்ப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உடலை போலீஸாா் மீட்டனா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் அருகே உள்ள கண்மாய் கால்வாய்ப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூா் கண்மாய்க் கரை கருவேலங்காட்டு பகுதியில் செல்லும் கால்வாயில் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அங்கு சென்று தண்ணீல் மிதந்த பெண் சடலத்தை மீட்டு,

கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். காயங்களுடன் சடலம் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தது. அவா் யாா், கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT