ராமநாதபுரம்

8 போ் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற பின்னணி கொண்ட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களின் வீடுகளிலிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெளடிகள், குற்ற பின்னணி கொண்டவா்களின் விவரங்களை ஆய்வு செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதிலும் ரெளடிகள், குற்ற பின்னணி கொண்டவா்கள் குறித்து போலீஸாா் ஆய்வு செய்தனா்.

பின்னா், 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதில் குறிப்பிடப்பட்டது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT