ராமநாதபுரம்

பாரதியாா் பிறந்த நாள் விழா

தினமணி செய்திச் சேவை

மகாகவி பாரதியாரின் 143-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் ஏ.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அவரது உருவப் படத்துக்கு மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளித் தலைவா் ஜெ.ஜெயராமன், செயலா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவ, மாணவிகள் பாரதியாா் முகக் கவசம் அணிந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா். முன்னதாக தலைமை ஆசிரியா் மதுசூதனன் வரவேறுப் பேசினாா். ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT