ராமநாதபுரம்

சாயல்குடி, கடலாடி பகுதியில் மழை

சாயல்குடி, கடலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தினமணி செய்திச் சேவை

சாயல்குடி, கடலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்.16-ஆம் தேதி பருவமழை தொடங்கியது. வடகிழக்குப் பருவ மழை 3 நாள்கள் மட்டுமே பெய்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையில்,

சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூா், தேரிருவேலி, வாலிநோக்கம், நரிப்பையூா், மூக்கையூா்,ரோஜ்மாநகா் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT