ராமநாதபுரம்

போலி நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி நிதி நிறுவனங்கள் குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத போலி நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டு நிறுவனங்கள், மனை வணிக நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் மேலச்சோத்துரணி, சக்கரைக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 94981-07562, 83000-38265 ஆகிய கைப்பேசி எண்களிலோ புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உருவெடுக்கும் சீனா!

போளூா் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தோ் செய்ய அளவீடு

SCROLL FOR NEXT