ராமநாதபுரம்

கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 116 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 116 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் கைப்பற்றினா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 116 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் திங்கள்கிழமை கைப்பற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பெரியபட்டணம் அருகேயுள்ள தோப்புவலசை கடற்கரையோரம் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா புதைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தோப்புவலசை கடற்கரையில் குறிப்பிட்ட இடத்தில் புதைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 116 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT