சிவகங்கை

திருப்புவனம் மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இந்த திருவிழாவைத் தொடர்ந்து 10 நாள்கள் தினமும் அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 28ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது. அப்போது. காப்புக்கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள் தீச்சட்டி, அக்னிச்சட்டி, ஆயிரங்கண்பானை சுமந்து கோயிலுக்கு வந்து நேர்ச்சை செலுத்துவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT