சிவகங்கை

துபையில் இறந்தவரின் சடலத்தை கொண்டுவர ஆட்சியரிடம் மனு

DIN

துபையில் இறந்த தனது மகனின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை தந்தை மனு அளித்தார்.
சிவகங்கை மாவட்டம், மணல்மேட்டைச் சேர்ந்த நாச்சி அம்பலம் என்பவர் அந்த மனுவில் கூறியிருப்பது: எனது மகன் பொன்முனியன் (24) கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துபையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றார். இந்நிலையில், கடந்த மே 19 ஆம் தேதி எனது மகன் பொன்முனியன் திடீரென்று இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இதைக் கவனத்தில் கொண்டு, இறந்த எனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT