சிவகங்கை

மணல் கடத்தல் லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது

DIN

காரைக்குடி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனர்.
காரைக்குடியில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பவர்கிரிட் கார்ப்பரேசன் அருகே குன்றக்குடி காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்குடி வட்டம் செம்பனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் செல்வம் (51) டிப்பர் லாரியில் ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி யையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT