சிவகங்கை

இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

DIN

இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழா சனிக்கிழமை இரவு அம்புவிடும் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. 
இக் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது முதல் தினமும் வாள்மேல்நடந்த அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவின் நிறைவாக சனிக்கிழமை நடந்த அம்பு எய்தல் நிகழ்ச்சியின் போது குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அம்பு எய்தினார்.  ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT