சிவகங்கை

மானாமதுரையில் ஆகஸ்ட் 14 மின்தடை

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (ஆக. 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மானாமதுரை சிப்காட் துணை மின்  நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மானாமதுரை, சிப்காட், கட்டிக்குளம், ராஜகம்பீரம், மிளகனூர், இடைக்காட்டூர், நல்லாண்டிபுரம், குறிச்சி, கச்சாத்தநல்லூர், தெ.புதுக்கோட்டை மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு கோரி மனு

திருமங்கலம் விவசாயிக்கு இலவச டிராக்டா் -நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

உயா்கல்வி வழிகாட்டுக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT