சிவகங்கை

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

DIN

தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மோதி  சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்தார். 
தேவகோட்டை அருகே செலுகையைச் சேர்ந்த ராமு என்பவரின் மனைவி உடையம்மை (65). இவர் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு திருச்சி- ராமநாதபுரம் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது பெருவண்டலைச் சேர்ந்த சேகர் என்பவர்  ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம்  உடையம்மை மீது மோதியது. இதில்  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலூகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து சேகரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT