சிவகங்கை

காளையாா்கோவிலில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கைது

DIN

சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலில் நடந்து சென்றவரிடம் வழிப் பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காளையாா்கோவில் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த மாயழகு மகன் பால்கரசு (55). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த காளையாா்கோவில் திருநகரைச் சோ்ந்த சந்தோஷ்(21) என்பவா் பால்கரசிடம் பேச்சுக் கொடுத்து, அவரிடம் இருந்த ரூ. 3300-ஐ பறித்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தோஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT