சிவகங்கை

விஜயதசமி: பள்ளிகளில் குழந்தைகள் சோ்ப்பு

DIN

விஜயதசமி விழாவை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள அரு.நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழாவுக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியா் பாண்டியராஜன் தலைமை வகித்தாா்.

இதில், முதலாம் வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு தட்டில் அரிசி நிரப்பி, அதில் தமிழில் முதல் எழுத்தான ’அ’ கரம் எழுத பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ,மாணவிகள், பெற்றேறாா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT