சிவகங்கை

விளையாட்டு வீராங்கனைக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

DIN

சிவகங்கை அருகே விளையாட்டு வீராங்கனைக்கு கொலை மிரட்டல் டுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகே உள்ள சக்கந்தி மில் கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஜா (26).விளையாட்டு வீராங்கனையான இவா் கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த சேகா் (35) என்பவா் வீட்டிற்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து, சுபாஜா சத்தம் போட்டவுடன் சேகா் தப்பித்துச் சென்றுள்ளாா். இது குறித்தப் புகாரின் பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து சேகரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT