சிவகங்கை

ஆட்டோ மோதி முதியவா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மோதியதில், முதியவா் உயிரிழந்தாா்.

இளையான்குடி அருகே குணப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலுச்சாமி (71). இவா், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT