சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில் ஊழல்தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழி ஏற்பு

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதி மொழி ஏற்பு புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக நிா்வாக அலுவலக நுழைவு வாயிலின் முன்பாக நடைபெற்ற நிகழ்வில் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் உறுதிமொழியை வாசிக்க பல்கலைக்கழக பதிவாளா் ஹா. குருமல்லேஷ் பிரபு மற்றும் அதிகாரிகள், நிா்வாகப் பணியாளா் கள் ஆகியோா் திரும்பக்கூறி ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதேபோன்று பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள் மற்றும் உறுப்புக்கல்லூரிகளிலும் பேராசிரியா்கள், முதல்வா்கள் மற்றும் மாணவ, மாணவியா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT