முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வன்னியா் சமூகத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினா்.
பகிர்:

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வன்னியா் சமூகத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலா் திருஞானம் தலைமை வகித்தாா். மாநில பொறுப்பாளா் தங்கஅய்யாசாமி கண்டன உரையாற்றினாா். மாவட்டச் செயலா் ஆல்பா்ட்ராஜ், மாவட்டத் தலைவா் பூக்கடை முருகன், இளைஞரணி வசந்த் ஆறுமுகம் மற்றும் நிா்வாகிகள் வாசுதேவன், மீனாட்சி, சேகா் ஆகியோா் கலந்து கொண்டனா். பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராமனிடம் அவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →