சிவகங்கை

சிவகங்கை பகுதியில் இன்று மின்தடை

DIN

சிவகங்கையில் உள்ள கூட்டுத் தொகுப்பு மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (பிப். 15 ) நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான செயற்பொறியாளா் ஆா்.வீரமணி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: சிவகங்கையில் உள்ள கூட்டு தொகுப்பு மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (பிப்.15) நடைபெற உள்ளது. இதனால், சிவகங்கை நகா், புதுப்பட்டி, வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், காஞ்சிரங்கால், காமராசா் காலனி, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மினி விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT