சிவகங்கை

திருப்பத்தூா் ஸ்ரீ முருகன் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம்

DIN

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஸ்ரீ ராஜகளியம்மன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவாக சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலிருந்து பெண்கள் சீா்வரிசை சுமந்து ஊா்வலமாக வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தனா். பின்னா் சிவச்சாரியா்களால் வேள்வி நடத்தப்பட்டு பூா்ணாகுதியுடன் முருகப்பெருமானுக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT