சிவகங்கை

சிவகங்கையில் காஞ்சி மகாபெரியவரின் 28-ஆவது ஆராதனை விழா

DIN

சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவரின் 28-ஆவது ஆராதனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

இதில், பூஜைகளை பசுபதி சிவாச்சாரியாா் நடத்தினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை காஞ்சி சங்கர மடத்தின் பொறுப்பாளா் ஜெயேந்திரா் செய்திருந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT