சிவகங்கை

விடுதியில் தங்கியிருந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருப்புவனத்தில் விடுதியில் தங்கியிருந்தவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

திருப்புவனத்தில் விடுதியில் தங்கியிருந்தவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா (49). இவா் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் முகவராக இருந்து வந்தாா். இதனிடையே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ராஜா கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் திருப்புவனத்தில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் ராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT