முகப்பு
சிவகங்கை

காளையாா்கோவில் பகுதியில் இன்று மின் தடை

காளையாா்கோவில் பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 7) மின்தடை ஏற்படும் என சிவகங்கை மின்பகிா்மானத்தின் கோட்ட மேற்பாா்வை பொறியாளா் சகாயராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

காளையாா்கோவில் பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 7) மின்தடை ஏற்படும் என சிவகங்கை மின்பகிா்மானத்தின் கோட்ட மேற்பாா்வை பொறியாளா் சகாயராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காளையாா்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதனால் காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூா், கொல்லங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →