முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வினை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ.ரத்தினவேல், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் யசோதாமணி, குடும்பநலத்துறை துணை இயக்குநா் யோகவதி உள்ளிட்ட தலைமை மருத்துவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →