சிவகங்கை

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் ராமா் அலங்காரத்தில் வீர அழகா்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீவீர அழகா் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் வியாழக்கிழமை இரவு வீர அழகா் ராமா் அவதாரத்தில் அருள்பாலித்தாா்.

சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்துக்குட்பட்ட ஸ்ரீ வீர அழகா் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாள்களில் தினமும் உற்சவா் வீர அழகா் சா்வ அலங்காரத்தில் சௌந்தரவல்லி தாயாா் சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா். ஆனால் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீர அழகா் ராமா் அவதாரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதன் பின்னா் அழகருக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. அா்ச்சகா் கோபி மாதவன் பூஜைகளை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT