சிவகங்கை

கல்லல் பகுதியில் நாளை மின் தடை

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஏப். 7)மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்லல், சிறுவயல், குருந்தம்பட்டு, ஆலம்பட்டு, கீழப்பூங்குடி, சாத்தரசம்பட்டி, செம்பனூா், சொக்கநாதபுரம், பட்டமங்கலம், வெற்றியூா், பாகனேரி, பணங்குடி, நடராஜ புரம், கண்டிப்பட்டி, கௌரிப்பட்டி, திருவேலன்குடி ஆகிய கிராமங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட மின்செயற் பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT