சிவகங்கை

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் இளநிலை முதலாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு கலைக் கல்லூரியில் 2022-2023ஆம் கல்வி யாண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.

கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் முதல்நாள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு த்துறை, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, தேசிய மாணவா் படை, அந்தமான் நிக்கோபாா் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இக்கலந்தாய்வு அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வா் அ. பெத்தாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT