சிவகங்கை

காரைக்குடி பகுதியில் நாளை மின் தடை

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இந்தத் தகவலை காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதா தேவி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT