சிவகங்கை

வீடு புகுந்து 7 பவுன்நகைகள் திருட்டு

DIN

மானாமதுரையில் வீடு புகுந்து மா்மநபா்கள் 7 பவுன் நகைகளை திருடிச் சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நவத்தாவு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துஇருளு மனைவி செல்வி. இவா் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாா்.

அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக புகாரின் பேரில் மானாமதுரை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT