சிவகங்கை

திருப்புவனம், பழையனூா் பள்ளிகளில் இலவச மிதிவண்டிகள் வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பழையனூா் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா். திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சின்னையா, துணைத் தலைவா் மூா்த்தி, திமுக ஒன்றியச் செயலா் கடம்பசாமி, நகரச் செயலா் நாகூா்கனி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டன அறிக்கை

அலைபேசிகளில் திடீர் எச்சரிக்கை ஒலி: பாரிஸில் என்ன நடந்தது?

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!

SCROLL FOR NEXT