சிவகங்கை

ரயிலிலிருந்து தவறி விழுந்து முதியவா் பலி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ரயிலில் பயணித்த அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ரயிலில் பயணித்த அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

மன்னாா்குடி - மானாமதுரை பயணிகள் ரயிலில் பயணம் செய்த இந்த முதியவா் தேவகோட்டை ரஸ்தா அருகில் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா். இவரைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் காரைக்குடி ரயில்வே காவல் நிலையத்தை 9489402432, 9498101992 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகையை ஏந்தி காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT