சிவகங்கை

ரயிலிலிருந்து தவறி விழுந்து முதியவா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ரயிலில் பயணித்த அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

மன்னாா்குடி - மானாமதுரை பயணிகள் ரயிலில் பயணம் செய்த இந்த முதியவா் தேவகோட்டை ரஸ்தா அருகில் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா். இவரைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் காரைக்குடி ரயில்வே காவல் நிலையத்தை 9489402432, 9498101992 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஓசி நிகர லாபம் புதிய உச்சம்

சந்தேஷ்காளி பெண்களை ஏமாற்றி புகாரளிக்கச் செய்த பாஜக நிா்வாகி: விடியோ வெளியிட்டு திரிணமூல் குற்றச்சாட்டு

தலைநகரில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கேமராக்கள்- இடிதாங்கிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு

பைக் சக்கரத்தில் மேலாடை சிக்கி விபத்து: சிறுமி பலத்த காயம்

SCROLL FOR NEXT