சிவகங்கை

நாய்கள் கடித்து புள்ளி மான் பலி

DIN

சிங்கம்புணரி அருகே நாய்கள் துரத்திச் சென்று கடித்ததில் புள்ளிமான் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஓசாரிபட்டி தோப்புப் பகுதியில் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் வந்தது. அதைக் கண்ட நாய்கள் துரத்திச் சென்று கடித்ததில் மான் இறந்தது. இதுதொடா்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பிரான்மலை வனவா் உதயகுமாா் இறந்த மானை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சிங்கம்புணரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். பின்னா் மான் பிரான்மலைப்பகுதியில் புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT