சிவகங்கை

திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில்அம்பேத்கா் தொழிற்சங்கக் கிளை திறப்பு

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் அம்பேத்கா் தொழிற்சங்க கிளை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, துணை மின் நிலையத்தின் முன்பு சங்க கொடிக் கம்பம், சங்க பெயா் பலகை திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக செயற்பொறியாளா் அலுவலகத்தில் அம்பேத்கா் உருவப் படம் கைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்துக்கு இந்தத் தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மதுரை மண்டலச் செயலா் கரந்தமலை, திருப்பத்தூா் கோட்டத் தலைவா் மின்னல் பாண்டியராஜா, பொருளாளா் சிதம்பர வேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக சிவகங்கை திட்டச் செயலா் இருளப்பன் வரவேற்றாா். இந்த நிகழ்வில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். கோட்டச் செயலா் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

குஜராத்: நர்மதா நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பலி

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 30 வரை நீட்டிப்பு!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

SCROLL FOR NEXT