சிவகங்கை

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே வியாழக்கிழமை பெண்ணின் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

DIN

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே வியாழக்கிழமை பெண்ணின் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

சாலைக்கிராமம் காவல் சரகம் பஞ்சனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரபாண்டி. இவரது மனைவி நாகவள்ளி (57) அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே வந்தாா். அப்போது, 2 மா்ம நபா்கள் இவரது 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.

இந்தச் சம்பவம் குறித்து சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் நாகவள்ளி புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT