சிவகங்கை

ராஜீவ்காந்தி நினைவு தினம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் 32-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். காரைக்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும், மாவட்ட முன்னாள் இணைச் செயலாளா் மருதுபாண்டியன், கல்லல் ஒன்றியக் குழு துணைத் தலைவா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT