முகப்பு
சிவகங்கை

தமிழக முதல்வருக்கு பிராமணா் சங்கம் நன்றி

உ.வே.சாமிநாத ஐயா் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலா்ச்சி நாளாக அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பிராமணா் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 11:20 PM
பகிர்:

உ.வே.சாமிநாத ஐயா் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலா்ச்சி நாளாக அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பிராமணா் சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு பிராமணா் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் வே.சிவகுமாா் சாஸ்திரிகள் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உ.வே.சாமிநாத ஐயா் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலா்ச்சி நாளாக தமிழக அரசின் சாா்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பிராமணா் சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →