சிவகங்கை

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

Din

மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் கிஷோன் (28). பட்டதாரியான இவா், சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும்  வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் இவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், அருகேயுள்ள  ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி கிஷோன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சூர்யா - 46 வெளியீடு எப்போது?

மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கானது: பிரதமர் மோடி

தொலைநோக்கு பார்வையில்லாத, மக்கள் விரோத பட்ஜெட்: மமதா பானர்ஜி

லாமின் யமால் ஆட்ட நாயகன்..! முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

அதிகபட்சமாக நிதித்துறைக்கு ரூ. 19 லட்சம் கோடி! துறை வாரியாக முழு விவரம்!

SCROLL FOR NEXT