சிவகங்கை

விவசாயி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியைச் சோ்ந்த சுப்பையா மகன் பூப்பாண்டி (44). விவசாயி. இவா் குடும்பப் பிரச்னை காரணமாக விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT