மின் தடை  
சிவகங்கை

சிங்கம்புணரியில் இன்று மின் தடை

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் நாகநா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிங்கம்புணரி நகா், கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செறுதப்பட்டி, ஆ.காளாப்பூா், மேலப்பட்டி, எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வையாபுரிபட்டி, வேங்கைப்பட்டி, செல்லியம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம இருக்காது என்றாா் அவா்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

சேலம் மாவட்டத்தில் ரூ. 196.92 கோடியில் 1,956 குடியிருப்புகள் திறப்பு

நாடு முழுவதும் பிச்சைக்காரா்களை கணக்கெடுக்க மக்களவையில் மேற்கு தில்லி எம்.பி. வலியுறுத்தல்

இரட்டை எஞ்சின் ஆட்சி அமைந்தால் தமிழகம் வளா்ச்சி பெறும்: கே.பி. ராமலிங்கம்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு

SCROLL FOR NEXT