தேனி

ஒட்டன்சத்திரம் அருகே கார் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

தினமணி

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

 அம்பிளிக்கையைச் சேர்ந்தவர் சிவசங்கர் (34). இவர் தனக்கு சொந்தமான காரை தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி தேதி காலை காரை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றுவிட்டாராம்.

  அதன் பின்னர் மார்ச் 5 ஆம் தேதி திரும்பி வந்து பார்க்கும் போது காரைக் காணவில்லை.  இது குறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT