தேனி

தேனி அருகே போலி மருத்துவர் கைது

DIN

தேனி அருகே உரிய கல்வித் தகுதியின்றி அலோபதி மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
வயல்பட்டி, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி மகன் மூர்த்தி (45). இவர், உரிய கல்வித் தகுதியின்றி அலோபதி மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வீரபாண்டியைச் சேர்ந்த பொன்னம்மாள்,  வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து மூர்த்தியை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT