தேனி

வீட்டின் கதவை உடைத்து 42 பவுன் நகை திருட்டு

DIN

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முபாரக் (40). பெங்களூருவில் வசித்து வரும் இவர்,  பொம்மிநாயக்கன்பட்டிக்கு பக்ரீத் கொண்டாடுவதற்காக வந்துள்ளார்.
பின்னர் வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் உள்ள தம்பியிடம் கொடுத்து விட்டு  சென்று விட்டார். இந்நிலையில் செப். 19 ஆம் தேதி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 42 பவுன் நகைகள் மற்றும் இரு சக்கரவாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனராம்.  ஜெயமங்கலம் காவல்நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT