தேனி

உத்தமபாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

DIN

உத்தமபாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  இங்குள்ள புறவழிச் சாலை பேருந்து நிறுத்தம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  மாவட்ட தலைவர் யாசர் அராபத் தலைமை வகித்தார். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை திரும்பப் பெற வலியுறுத்தியும்,  ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT