தேனி

மது விற்ற முதியவர் கைது

DIN

உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது. அதன்படி, வியாழக்கிழமை ரோந்து சென்ற போலீஸார், அப்பகுதியில் மது விற்ற அனுமந்தன்பட்டி வடக்குத் தெருவைச்  சேர்ந்த முதியவர் தொந்தி (64) என்பவரை கைது செய்தனர். மேலும், இவரிடமிருந்து  ரூ. 9,800 மதிப்புள்ள  95 மதுபாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT