தேனி

கஞ்சா விற்றவர் கைது

DIN

தேனி மாவட்டம், கம்பம்-கோம்பை செல்லும் ஊத்துக்காடு நாககன்னியம்மன் கோயில் அருகே ரோந்து வந்த போலீஸாரை கண்டதும் இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மற்றொருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரிக்கையில், கம்பம், உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த கருத்தக்கண்ணு மகன் அரசன் (36) என்றும், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மற்றொரு இளைஞர் விட்டுச் சென்ற 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT