தேனி

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஒட்டன்சத்திரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்குள்ள தாராபுரம் பிரிவு சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை தொகுதி தலைவர் மாரி.அன்பழகன் தலைமை வகித்தார். செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட அமைப்பாளர் சைமன், ஆத்தூர் சட்டப் பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளர் தெண்டபாணி, நிலக்கோட்டை சங்கிலிப்பாண்டி, பழனி நகர செயலர் சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT