தேனி

நீதித்துறை ஊழியர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

DIN

தேனியில் தமிழ்நாடு நீதித் துறை ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் செந்தில்குமார், பொதுச் செயலர் அருணாச்சலம், மாவட்டச் செயலர் பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நீதித் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  
இதில், முன்னாள் மாநிலத் தலைவர் கருணாகரன், முன்னாள் பொருளாளர் எம்.கே.பாஸ்கரன், தலைமை நிர்வாக அலுவலர் அசோக்குமார், மாநில பொருளாளர் கண்ணபிரான், துணைத் தலைவர் ஜி.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT