தேனி

ஏஐடியுசி பிரசார இயக்க விளக்கக் கூட்டம்

DIN

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியுசி சார்பில் பிரசார இயக்க விளக்கக் கூட்டம் போடி திருவள்ளுவர் சிலை திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத் தலைமை வகித்தார்.  மாவட்டப் பொதுச் செயலாளர் என்.ரவிமுருகன் முன்னிலை வகித்தார். மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அழகிரிசாமி உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் இளையராஜா, பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT