தேனி

மழை வேண்டி சிறப்பு வழிபாடு

DIN

தேனியிலுள்ள சடையாள் கோயிலில் சித்தர்கள் மரபு வழி மார்க்க மக்கள் பேரவை மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் ஆகியன சார்பில், மழை வேண்டி யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்தர்கள் மரபு வழி மார்க்க மக்கள் பேரவை பொதுச் செயலர் ஸ்ரீராஜா சுவாமி தலைமையில் நடைபெற்ற யாகம் மற்றும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில், கிராமக் கோயில் பூசாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT